சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரலில்

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7  ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் Read More …

கைப்பையுடன் கண்டெடுத்த பெறுமதியான பொருட்களை உரியவரை தேடி ஒப்படைத்த வண்டித் தொழிலாளி எஸ்.எம்.பரீத்.. இலங்கையில் தான்

தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று Read More …

மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகள் கைது

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், Read More …

அரிசி இறக்குமதியை முற்றாக தடை – உணவு பாதுகாப்பு அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை முற்றாக தடைசெய்யவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைகளும் காணப்படவில்லை என அமைச்சர் காமினி Read More …

இம்முறை ஏறாவூரில் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் -அமீர் அலி

ஏ.எச்.ஏ.ஹுஸைன் எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் Read More …

அமெரிக்கா சென்றால் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் – கோத்தாபய

தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய Read More …

பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா

ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் Read More …

நாவலயில் மனித கை மீட்பு

நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட Read More …

தெமட்டகொடையில் மீட்கப்பட்ட கால்கள் யாருடையது? : தகவல்களை மறைக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்

தெமட்­ட­கொடை – சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மனிதக் கால்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலி­ஸா­ரினால் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த கால்கள் காணப்­பட்ட இடத்தில் இருந்த Read More …

எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை

தமிழ் மக்­க­ளுக்கு நாங்கள் ஒரு­போதும் எதி­ரா­ன­வர்கள் அல்லர். பயங்­க­ர­வா­த­மா­னது எம் இரு சமு­தா­யத்­தி­ன­ரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்­ற­தா­லேயே அதனை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு நாம் முயற்­சித்தோம். பௌத்த Read More …

கோத்­த­பாய சுப்பர் மேன் இல்லை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மட்­டுமே ‘சுப்பர் மான்’ என்­றில்லை என்­பதை நாம் நிரூபித்­துள்ளோம் என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான Read More …

சிவனொளிபாத மலை ஏறி மரணமடைந்த சிங்கபூர்காரர்

சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே Read More …