பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நிகழ்வு!

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) Read More …

வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் Read More …

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி கடிதம்!

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிலம் Read More …

கட்டார் அமீர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம்

-Mahdoom- கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் Read More …

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தூய்மையான எண்ணங்கள் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு Read More …

வாழைச் சேனைக் கடதாசிஆலை ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை. பிரதியமைச்சர் அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் வாழைச் சேனைக் கடதாசிஆலையில் கடமையாற்றும் ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் Read More …

பேருவளை பெண்மணிக்கு 68,000 சவுதி ரியால் வழங்க உத்தரவு

சவுதி அரேபியாவில் 13 ஆண்டுகளாக வேலை செய்த இலங்கை பணிப்பெண்னுக்கு கூலி கொடுக்காத எஜமானனுக்கு  68,000 சவுதி ரியால் அபராதமாக வழங்கும்படி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -வாழ்க Read More …

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரிக்க கோரிக்கை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கை மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் முன் விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபரால் பிரதம நீதியரசரிடம் Read More …

முஸ்லிம் வர்த்தகர்கள் அதிகளவில் உள்ள யுனிட்டி பிளாசாவில் தீ -இது மற்றுமொரு நோலிமிட்டா…?

அஸ்ரப் ஏ சமத் பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் 7வது மாடியில் உள்ள கணனி களஞ்சிய சாலையில் இன்று காலை 06.30 மணிக்கு பாரிய தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்திற்கு Read More …

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென்கொரியா-அமெரிக்கா இணைந்து மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. நீரிலும், நிலத்திலும் நடக்கவிருக்கும் இந்த பயிற்சிகள் வரும் மார்ச் Read More …

இலங்கையில் இப்படியும் ஒரு சாரதி..!

க.கிஷாந்தன் பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. Read More …

தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் கைது

-க.கிஷாந்தன்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பசான் ஹிம்மாலக்க நேற்று  பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் Read More …