தவ்ஹீத் ஜமாத் எதிரான வழக்கு ஜுன் 11 வரை ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு எதிராக பொதுபலசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு ஜுன் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் Read More …

வாள்வெட்டாக மாறியது: இலங்கையின் தோல்வி

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றுப் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த Read More …

ஜூன் மாதம் இலங்கை வருவார் ஹூசைன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ராட் அல் ஹீசைன் எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள Read More …

பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியில் தீ

பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலுள்ள கணனி விற்பணை நிலையத்தில் இன்று காலை பரவிய தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக Read More …

சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்!:அதிகாரிகள் உறுதி

அமெரிக்காவின் ஆளில்லா விமானமான டிரோன் விமானம் ஒன்றை செவ்வாய்க்கிழமை சிரியாவில் அரச படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர். இது குறித்துத் Read More …

பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்: மைத்திரிபால சிறிசேன

அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் தேசிய அரசாங்கம் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் Read More …

தம்புள்ளையில் புதிய பள்ளியை நிர்மாணித்து உங்கள் கரங்களாலே திறந்து வையுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

தம்­புள்ளை நகர எல்­லைக்குள் அர­சாங்கம் கைய­ளிக்க முன்­வந்­துள்ள 40 பேர்ச் காணியில் புதிய பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்து அதனை உங்கள் கரங்­க­ளா­லேயே திறந்து வையுங்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால Read More …

பின் லேடனை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்த வழக்கறிஞர் சுட்டுக் கொலை

பின் லேடன் இருப்பிடம் குறித்து சி.ஐ.ஏ-வுக்கு காட்டிக் கொடுத்த ஷாகில் அஃப்ரிதியின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சென்று கொண்டிருந்த சமயுல்லா Read More …

பொதுபல சேனாவின் நடவடிக்கையால்தான் மஹிந்த ஆட்சி கவிழ்ந்தது: யோகராஜன்

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளால்தான் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தோம் என்பது மட்டுமல்ல பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் கவிழ்ந்தது என ஆர். யோகராஜன் எம்.பி. Read More …

சிங்கப்பூரை நிறுவிய லீ க்வான் கவலைக்கிடம்

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 91 வய தாகும் லீ, உடல்நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் Read More …

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அமைச்சர் றிஷாத் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுவர் டேவிட் டாலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது. இச் Read More …

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் உடன் அமைச்சர் றிஷாத்

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இன்று காலை இலங்கைக்கான புதிய தூதுவர் yi xianliang வரவேற்றதுடன்.சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் கடந்தகாலங்களில் செய்த அபிவிருத்தி உற்கட்டமைப்பு உதவிகள் அனைத்துக்கும் Read More …