12 வயதுக்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது

நீதிமன்றத்தில்,சிறுவரை முன்னிலைப்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதிலிருந்து 12 வயதாக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் அங்கPகரிக்கப்பட்ட சட்டத்துக்கு  அமைய புதிய Read More …

கனகராயன்குளம் சிறுமியின் உடல் மீள தோண்டி எடுப்பு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் Read More …

மனிதக் கழிவிலிருந்து தங்கம்: அமெரிக்கா ஆய்வு

மனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் Read More …

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானிக்க முடியாது -சபாநாயக

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் Read More …

தேசிய கீதத்தை தமிழ், அரபு, ஆங்கில மொழிகளில் இசைத்தால் போதுமானது: பொதுபல சேனா

எம்.எம் மின்ஹாஜ் நாட்டில் நல்­லாட்சி நில­வு­வ­தனால் தேசிய கீதத்தை சிங்­கள மொழியில் பாட­வேண்­டி­ய­தில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்­கில மொழி­களில் மாத்­திரம் இசைத்தால் போது­மா­னது. இவ்­வாறு சென்றால் Read More …

மஹிந்தவுக்கு 21 வாகனங்கள் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் : எனினும் பாதுகாப்பு இல்லை என்கின்றார்

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு 21 வாக­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் 213 பாது­காப்பு உத்தி­யோ­கத்­தர்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு வச­தி­களை வைத்­துக்­கொண்டு அவர் தனக்கு பாது­காப்பு இல்லை என்று Read More …

இங்கிலாந்துக்கு காத்து இருக்கிறது, மிகப் பெரிய ஆபத்து

இங்கிலாந்து பாராளுமன்ற குழு, காசநோய் தாக்கம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொடிய காசநோய் Read More …

வீடு வாங்கிய செய்தி.. கோத்தாபய ராஜபக்ஷவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு

தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் Read More …

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சவால்

தேசிய அரசாங்கத்தை விமர்சித்து மக்களை திசை திருப்ப சில அரசியல் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அரசியல் சுயநலத்தில் நாட்டைக் காவு கொடுக்க நாம் தயாரில்லை என தெரிவிக்கும் அமைச்சர் Read More …

கட்டார் அமீருடன் இலங்கை செய்த ஒப்பந்தங்களின் விபரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி Read More …

மலையக ரயில் சேவை பாதிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து நானூஓயா வரை சென்ற எரிபொருள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது. அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் Read More …

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன Read More …