சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்

‘தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியாது. இது நீண்ட காலமாகவுள்ள நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் வருவதையும் Read More …

உலகில் விலை உயர்ந்த ஆடம்பர தங்க கார்: இலங்கை பெறுமதி 98 கோடி..!

ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர். Read More …

ஜனாதிபதி இன்று சீனா விஜயம்!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) சீனா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட Read More …

19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி Read More …

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு – கருப்பு பெட்டி கிடைத்தது

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. Read More …

அல்லாஹ்வினை மீறி உலகில் எதுவும் நடக்காது என்றால் ஏன் உலகில் இத்தனை கேவலங்கள் அரங்கேறுகிறது..?? (கேள்விக்கு பதில்)

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அல்லாஹ் குர் ஆனில் தான் நாடியதைத் தவிர வேறு எதுவும் உலகில் நடக்காது என்ற கருத்துப்பட பல இடங்களில் குறிப்பிடுகிறான்.அவ்வாறானால் உலகில் Read More …

பொதுபல சேனாவின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் – முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் கண்டனம்

முகம்மட் பஹாத் ஒரு சமூகம் குறித்து மிக மோஷமான வாசகங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும். பொதுபல சேனா இன்று முஸ்லிம்களைக் குறிக்க பயன்படுத்தியுள்ள வாசகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஸ்ரீ Read More …

கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்களை உயர்த்துமாறு ஜனாதிபதி மன்னரிடம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி Read More …

ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். Read More …