Breaking
Sun. Dec 7th, 2025

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம்

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வைத்துவிட்டு பாய்ந்ததாக தகவல் கே. அசோக்குமார் தெதுரு ஓயா நீர்த் தேக்கம் அருகே…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் புரவலர் ஹாசிம் உமர் குழுவினர் சந்திப்பு

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமானறிஷாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை பாராட்டும் வகையில்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் புரவலர் ஹாசிம் உமர் குழுவினர் சந்திப்பு

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமானறிஷாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை பாராட்டும் வகையில்…

Read More

தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு கூறுவதற்கு யாராவது எனது அறைக்கு வந்திருந்தால் திரும்பிப் போயிருக்கமாட்டார்கள் : மஹிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை வெளியிடும்போது முடிவுகளை தாமததப்படுத்துமாறு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க எனது அறைக்கு யாராவது வந்திருந்ததால் அவர்கள்…

Read More

மஹிந்த வேண்டாம்: பிரசன்ன ரணதுங்க

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதம வேட்பாளராக புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென…

Read More

ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள யாழ் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு. முழு அறிக்கை

பாருக் சிகான் வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு வடக்கு மாகாண சபையின் 24 ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்…

Read More

விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 5 ஆயிரம் பேரை கூட்டி கூட்டம் வைத்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – அஸாத்சாலி

விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் 5 ஆயிரம் பேரை கூட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும். நான் அரசியலில்…

Read More

ரக்பி வீரர் தாஜுடின் மரணம் குறித்து புதிய விசாரணை

இலங்கையின் முன்னணி ரகர் வீரர்களில் ஒருவரான மொஹமட் தாஜூடின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு,அவரது சடலம் வாகனத்தில்…

Read More

மஹிந்த மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! – ராஜித சேனாரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும்…

Read More

தென்னை பயிர் செய்கை சபையின் தலைவராக ஹிதாயத் சத்தார் நியமனம்

அஷ்ரப் ஏ சமத் தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவராக கண்டி யஹலத்தென்னை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.பெருந்தோட்டதுறை  அமைச்சர் லக்மன் கிரியல்ல…

Read More

ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல்…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு உணவு?

பாடசாலை மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை…

Read More