Breaking
Sun. Dec 7th, 2025

நாம் உண்ணும் சீனியில் உள்ள ஆபத்து

நாம் அன்றாடம் உபயோகம் செய்கின்ற சீனி பற்றிய ஒரு ஆபத்தை. சொல்றன்.உங்கள் சேட் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போகல்லயா?…

Read More

மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்.. சம்பிக்க அதிரடி

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க…

Read More

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -57. பா.ஜ.க- 12 தோல்வி. காங். ‘முட்டை’!! படுதோல்வி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 12 தொகுதிகளில்…

Read More

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி வாமிலா (24) மரணம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினல் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும்  மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா…

Read More

பலாங்கொடை பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு வந்த திடீர் சோதனை

பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால்…

Read More

ஹம்பாந்தோட்டையில் சீன பெக்டரியில் வேலை செய்த 300 ஊழியர்கள் ஆபத்தான நிலையில்

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டையில் வட்டான, நுங்கம எனும் பிரதேசத்தில் சீனநாட்டின் முதலீட்டில் பட்டரி உற்பத்தி செய்யும் பெக்டரியில் பணியாற்றிய 300 ஊழியர்களில் 23…

Read More

தாதியர் சேவையின் முறையற்ற நியமனங்களுக்கு எதிர்ப்பு

தாதியர் சேவையின் உயர்மட்ட பதவிகள் சில தொழிற்சங்க தலைவர்களின் தேவைக்கேற்ப நியமிக்கும் செயற்பாட்டில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.…

Read More

ஆனந்தகுமார சுவாமி மாவத்தை மீண்டும் உயிர் பெறுகிறது

நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட முன்னய ஆனந்த குமாரசுவாமி மாவத்தைக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த…

Read More

நாளைய சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதே சிறந்தது -ஜனாதிபதி

நாளைய தினத்தின் சவால்களை பற்றி சிந்தித்து காலத்தை வீணடிப்பதை விடுத்து அதனை எதிர்கொண்டு இன்றைய செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை விஜயம்!

துகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று (08) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார். முதலாவதாக இலங்கை தரைப்படையின் 22 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு சென்றதுடன்…

Read More

பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும் – ரவி கருணாநாயக்க

ஐக்கிய  தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க மொரட்டுவ சொ்ய்சாபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.…

Read More

கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் – பட்டலி சம்பிக்க ரணவக்க

கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். கொழும்பு தெமட்டகொடையில்…

Read More