Breaking
Sat. Dec 6th, 2025

இரட்டை கோபுர தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்ப்பில்லை: இஸ்றவேலர்களின் குருநாதர் ஸ்டீபன் அதிரடி!

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்தப்பட்டது. இதனை அடிப்படையாக…

Read More

அமைச்சரவை எண்ணிக்கை குறைக்க தீர்மானம்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read More

பஸ் கட்டணங்கள் குறைப்பு

அனைத்து பேருந்து கட்டணங்களும் இன்று முதல் 8 தொடக்கம் 10 சதவீதம் அளவில் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, மிகக்குறைந்த பேருந்து கட்டணமான 9 ரூபா என்ற தொகை…

Read More

ரஷ்ய நூலகத்தில் பெரும் தீ விபத்து: ஒரு மில்லியன் அரிய ஆவணங்கள் சேதம்

ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில்…

Read More

மொரகஹந்த நீர் விநியோக திட்டத்தில் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம்

மொரகஹகந்த நீர் விநியோகத்திட்டத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக விஷேட  விசாரணைக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும்…

Read More

அம்பாறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் மருதமுனைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக் கிழமை மருதமுனைக்கு விஜயம் செய்கிறார். கல்முனை வடக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில்…

Read More

அமைச்சர் ஹஸன் அலிக்கு நிந்தவூர் மக்கள் வரவேற்பு

அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கரசின் செயலாளா் எம். ரீ. ஹசன் அலி சுகாதார ராஜாங்க பதிவியேற்றபின் தனது சொந்த ஊரான அம்பாறை மாவட்டத்தின்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம்

ஊடகப் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்றிஷாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச்…

Read More

அம்பாறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் தயார் – ஒலுவில் வரவேற்பு விழாவில் றிஷாத் பதியுதீன்

ஊடக பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பினதள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)

முகம்மட் பஹாத் தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின்  மக்கள் சந்திப்பு…

Read More

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்

சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு…

Read More