Breaking
Sat. Dec 6th, 2025

கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் தீர்மானம்

இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால்…

Read More

அரசுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை!

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல…

Read More

6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன – யுனிசெப்

உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி…

Read More

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழும் முன்பு முக்கிய கம்ப்யூட்டர் சிஸ்டத்தை செயலிழக்க செய்த விமானிகள்

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவின்…

Read More

புதிய பிரதம நீதியரசராக சிறிபவன் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Read More

வரிகொடுத்து தேய்ந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது ; விலை குறைப்பினால் உடலும் உள்ளமும் குளிர்கிறது

பட்ஜட்: மனந்திறந்து மக்கள் கருத்து அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடுமுழு வதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். சகல மக்களும்…

Read More

றிஷாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோருக்கு வாழச்சேனையில் மக்கள் வரவேற்பு (photos)

காமிலா பேகம் இன்று 2015/01/30 வெள்ளிக்கிழமை வாழைச்சேனை, நாவலடி தொகுதி மக்களினால் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை…

Read More

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2…

Read More

10,000 பொலிஸாரின் இடமாற்றம் மே வரை ஒத்திவைப்பு

10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும்…

Read More

மருதானை ஜூம்ஆப் பள்ளியில் சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு

ஏ.எஸ்.எம்.ஜாவித் நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மருதானை…

Read More

மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும்…

Read More

மஹிந்தரின் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் பெப்ரவரி 10 இல்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று பெப்ரவரி 10 ஆம்…

Read More