துபாய் செல்வந்தரால் 85 இலட்ச செலவில் கெக்கிராவையில் ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு. (படங்கள்)

தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவினால் டுபாய் நாட்டு செல்வந்தரினால் கெக்கிராவை பலல்லுவ  பிரதேசத்தில் சுமார் 85 இலசட்ம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்ப்ட்ட ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா (20) Read More …

தையல் பயிற்சி நிலையம் மற்றும் சிறிய ஆடைத்தொழிற்சாலை பற்றிய அறிவூட்டல் நிகழ்வு.

அரசாங்கத்தின் 10 இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எமது வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதி Read More …

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல்,மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட்ட நவவி எம்.பி

இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் பார்வையிட்ட Read More …

தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா.வரலாறு படைத்தது ஆலையடிவேம்பு பிரதேசம்.

அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் , கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு, கோளாவில் – 02 பிரதேசத்தில் தையல் பயிற்சி Read More …

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? பிரதமரிடம் ரிஷாட் முறையீடு

சுஐப் எம் காசிம் அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த Read More …

அமைச்சர் றிஷாட் பேட்டி

கேள்வி– பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென   பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்– ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி Read More …