அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் பகிர்ந்தளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் அமைச்சர் றிசாட் பதியுதீன் Read More …

சாய்ந்தமருது அல்- மாஸின் இப்தார் நிகழ்வு: பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி

அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக கழகத்தின் ஏற்பாட்டில் NS foundation இன் அனுசரணையில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இடம்பெற்றது. Read More …