“மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த உதவுங்கள்”; மன்னாரில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை.

 மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மன்னார் Read More …

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் Read More …

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பதற்கு பின்வாங்க போவதில்லை வெளியேற்றிவிடுவார்களே என்ற பயமுமில்லையென, முசலியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் Read More …