மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் Read More …

முசலிப் பிரதேச மீள்குடியேற்றங்களை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்துமாறு கோரிய தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும்  அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை Read More …

“ ஸ்ரீ விபூதிகம” மாதிரிக் கிராமம் திறப்பு விழாவில் இஷாக் ரஹ்மான்

முன்னால் ஜனாதிபதி மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களின், தனக்கேயுரிய ஒரு வீட்டில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் உன்னதமான உதாகம எண்ணக்கருவை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் “செமட்ட செவண” தேசிய Read More …

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி

மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் Read More …

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் ஆடைத் தொழிற்சாலை

கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் 13.08.2017 நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கைத்தொழில் Read More …