அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி அனுதாபம்

சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் Read More …

சம்மாந்துறை பெரிய ஹஸரத்தின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

பெரிய ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்படும் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் அவர்கள் வபாத்தான செய்தி தனக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மக்கள் Read More …

நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யவில்லையாயின் ஏமாற்றுக்காரர்கள் தான் வருவார்கள் – அமீர்அலி

நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யவில்லையாயின் இறைவனின் தண்டனையாக நமக்கு ஏமாற்றுக் காரர்கள் தான் தலைவர்களாக வருவார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் ஏ எம் ஜெமீல் தலைமையில் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கெளரவ தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை Read More …

தேர்தல் வெற்றிக்காக இனவாதம், மதவாதத்தை உசுப்பி விடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும். வவுனியாவில்; அமைச்சர் றிஷாட்.

தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான Read More …