சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி யை பயன்படுத்துவதன் மூலம்  ஏற்றுமதியினை  மேலும் விரிவுபடுத்த முடியும்!- அமைச்சர் ரிஷாட்

சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி வரிசலுகையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஏற்றுமதியையும் மொத்த இருதரப்பு வர்த்தகத்தினையும் அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹின்ஸ் வாக்கர்-நெட்கரோன் தெரிவித்தார். Read More …

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு.

மருதூர் ஜஹான்) கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கமைவாக இலங்கை அரச Read More …

தமிழ் மொழியிலேயே எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர், மன்னார் சிங்கள கம்மான மக்கள் அமைச்சர்களிடம் தெரிவிப்பு

எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை Read More …

இளம் கண்டுபிடிப்பாளர் பிரதி அமைச்சரை சந்தித்தார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ்கானை கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று Read More …

மீள்குடியேற்ற துரித செயலணி இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் 

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி Read More …

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் சிலாவத்துறை வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு Read More …

மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தற்காக இனவாதிகள் தந்த பட்டமே ‘காடழிப்பு அமைச்சர்’ பண்டாரவெளியில் அமைச்சர் ரிஷாட்.

முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுத்து Read More …

தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். மன்னாரில் அமைச்சர் றிஷாட் 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் Read More …

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்” உணவு, பொதியிடல் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் இஷாக் ரஹ்மான் தலைமையில் குடிநீர் திட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு கருணை மிக்க ஆட்சி உறுதியான நாடு எனும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டவாறு அனைவருக்கும் நலம் என்ற Read More …

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு Read More …