உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30)  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Read More …

மியன்மார் அகதிகளின் துன்பங்கள்,  தொண்ணூறுகளில்  நாம் பட்ட  வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்

இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் Read More …

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு உலகமயமாக்கல் அதீத நன்மைகளை பெற்றுத்தருகின்றது. கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத்தரத்தையும், வளத்தையும் உலகமயமாக்கல் கொண்டுவருவதாகவும், நிதி வளத்தை அதிகரிப்பதற்கு அது உதவுவதோடு பொருpயல் மற்றும் சமூக அடிப்படையில் விரும்பத்தக்க விடயமாக அதனை Read More …

கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ்

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் கொழும்பு வடக்கு ரோயல் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் , Read More …

பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு….. 

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி சிறந்த பாடசாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வு Read More …

மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் .எம். எஸ்.எஸ்.அமீர் அலி

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச Read More …

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு நள்ளிரவு அமுலுக்கு வருகின்றது. சதொச அறிவிப்பு

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு  ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட Read More …

புதிய தேசியக்கூட்டுறவு கொள்கை கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் ரிஷாட் தெரிவிப்பு

புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு Read More …

காணிப்பிரச்சினை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொலிஸ்மா அதிபரிடம் அப்துல்லா மஹ்ரூப் எம் பி பேச்சு.

நிலாவெளி 60 ஏக்கர் காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் Mr. நிமல் சந்திப்பு. கடந்த Read More …

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் Read More …

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் Read More …

வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நுகேகொட சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து Read More …