மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பங்கொக்கை Read More …

ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் Read More …

பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானதெனவும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக, புலமைப்பரிசில்கள் வழங்கிவருவது பாராட்டத்தக்கது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் பாதைகள் புனரமைப்பு

கொல்லன்குட்டிகம மக்களின்  பாதைகள் சேதமடைந்து மிகவும் சிரமப்பட்டு வந்த நீண்டகால பிரச்சினையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவரும் அனுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் மூலம் Read More …

புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி

புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை Read More …