பாராளுமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன? விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

”மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக Read More …

ருஸ்தி ஹபீபின், பங்களிப்புக்கு நன்றி

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிந்திருப்போம். இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், பரபரப்புடன் காணப்பட்டுள்னர். சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Read More …

கடுமையாக போராடிய றிஷாட் பதியுதீனும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

20ம் திகதி நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு Read More …