உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30)  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Read More …

மியன்மார் அகதிகளின் துன்பங்கள்,  தொண்ணூறுகளில்  நாம் பட்ட  வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்

இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் Read More …

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு உலகமயமாக்கல் அதீத நன்மைகளை பெற்றுத்தருகின்றது. கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத்தரத்தையும், வளத்தையும் உலகமயமாக்கல் கொண்டுவருவதாகவும், நிதி வளத்தை அதிகரிப்பதற்கு அது உதவுவதோடு பொருpயல் மற்றும் சமூக அடிப்படையில் விரும்பத்தக்க விடயமாக அதனை Read More …