Breaking
Sun. Dec 7th, 2025

கடுமையாக போராடிய றிஷாட் பதியுதீனும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

20ம் திகதி நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள்…

Read More

அவசர அவசரமான திருத்தத்தால் முஸ்லிம், மலையகத்தவர்  அச்சம். அ.இ.ம.கா, மு.கா, மலையக முற்போக்கு முன்னணி இணைந்து கையளித்த  கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அமீர் அலி வலியுறுத்து.

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சத்தின்…

Read More

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக  செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மையவாடி சுற்றுமதில் நிர்மாணிப்பு.

  தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிப்பு பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் ,…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனர்நிர்மானம்.

கெளரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தம்பலகாமம் சிறாஜ் நகர் பிரதேச வீதியின் புனர்நிர்மான பணிகள் தம்பலகாம பிரதேச முன்னாள் பிரதேச…

Read More

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கிண்ணியா மாஞ்சோலை பாலம் புனரமைப்பு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு MEH மஹரூப் வீதி புனரைபின்போது உடைந்து சேதமடைந்த மாஞ்ச்சோலை பாலம் மாணவர்கள் உட்பட பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்துவந்த…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி முயற்சியால் அங்குராணை மக்களுக்கு பாலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக் கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்ட…

Read More

மியன்மார் அகதிகளை இலங்கையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக இனவாதிகள் மோசமான பிரசாரம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசாத் சாலி வலியுறுத்து.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள்…

Read More

வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை

நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள்…

Read More

மேல் மாகாணசபையில் 20வது திருத்தச்சட்டம். முஹம்மட் பாயிஸ்(மா.உ)

அன்று 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் பெரும்பாலான அதிகாரங்களைகளை கொடுத்துவிட்டு இன்று மீண்டும் எஞ்சியுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு தாரைவார்த்து கொடுத்து…

Read More