தேர்தல் காலங்களில் மாத்திரம் வீறாப்புப் பேசும் தலைமைகளை ஆதரிக்கும் மனோபாவம் மாற வேண்டும் பொத்துவிலில் அமைச்சர் றிஷாட்

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் Read More …

தேசிய உணவு பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டம் Read More …

மக்கள் காங்கிரஸ் சமூக அபிலாஷைகளை முன்னிறுத்தியே செயற்படுகின்றது. புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறுகிய காலத்தில் வளர்ந்த சிறிய கட்சியாக இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால Read More …

வடமாகாண சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து ரிப்கான் பதியுதீன் இன்று இராஜினாமாச் செய்தார்.

கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு Read More …