கட்டாருடன் வலுவான பொருளாதார வர்த்தக உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம். கட்டாரில் அமைச்சர் றிஷாட்

“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர Read More …

நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு பிரதம அதிதியாக அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றது என்ற அச்சம் எனக்கு உள்ளது என கிராமிய Read More …

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் 2017/10/24 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மேல்மாகாண Read More …

கட்டாரில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

கட்டார் டோஹாவில் இடம்பெற்ற கட்டார்-இலங்கை வர்த்தக முதலீட்டு சம்மேளன உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்  சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் Read More …