சாய்ந்த‌ம‌ருது பிர‌ச்சினைக்கான‌ முழு பொறுப்பும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் க‌ப‌ட‌த்த‌ன‌மே…

சாய்ந்த‌ம‌ருது பிர‌ச்சினைக்கான‌ முழு பொறுப்பும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் க‌ப‌ட‌த்த‌ன‌மே த‌விர‌ இதில் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீனையோ, ம‌க்க‌ள் காங்கிர‌சை குற்ற‌ம் சொல்ல‌ முடியாது என‌ அ.இ. Read More …

அமீர் அலி தலைமையில் பசுமை வேலைத்திட்டம்

சமுர்த்தி திணைக்களத்தினால் பசுமைப் பூங்கா வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சமுர்த்தி திணைக்களங்களில் முதலாவது Read More …

அரிசிக்கான சர்வதேச விலை மனுக்கோரல் நாளை முடிவு..

வெளிநாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கான சர்வதேச விலை மனுக்கோரல் (Tender) நாளை (31/ 10/ 2017) நிறைவடைய உள்ளதாக கைத்தொழில் வர்த்தக Read More …

அமைச்சர் றிஷாட் இதய சுத்தியுடன் செயற்பட்டார் பிரதியமைச்சர் ஹரீஸ்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் விடாப்பிடியாக இருந்த போதும், கல்முனையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். சாய்ந்தமருதுவை மட்டும் Read More …

கட்டார் இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் இரண்டு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கொழும்பில்; இன்று காலை (30.10.2017) சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு நாளை (31.10.2017) மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய Read More …

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவூத்பார் கிராம விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் வீதிப் புனரமைப்பு பணிகள்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாசீவந்தீவு மற்றும் சுங்கான்கேணி கிராமங்களில் வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இணைப்பாளர் எஸ்.உதயக்குமார் தலைமையில் Read More …