நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு பிரதம அதிதியாக அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றது என்ற அச்சம் எனக்கு உள்ளது என கிராமிய Read More …

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் 2017/10/24 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மேல்மாகாண Read More …

கட்டாரில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

கட்டார் டோஹாவில் இடம்பெற்ற கட்டார்-இலங்கை வர்த்தக முதலீட்டு சம்மேளன உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்  சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் Read More …

அமைச்சர் றிஷாதினால் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகள்

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார். இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் அமைச்சரின் வேலைத்திட்டத்திற்கமைய Read More …

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய விளையாட்டு நிகழ்வில் பிரதம அத்தியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய ரிஷாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் Read More …

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி மங்களகம விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழும் புளுக்கினாவெலி, கேவிலியாமடு, மங்கலகம, சின்னவத்தை ஆகிய கிராமத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி மூலம் நேற்று Read More …

மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகள் தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பரீட்

மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். பரீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை Read More …

கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமியுங்கள்-அகிலவிராஜை நேரில் சந்தித்து றிஷாட் எடுத்துரைப்பு

தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான  மாகாணங்களுக்கு  வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் Read More …

அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின் பிரச்சினை தொடர்பாக அவதானித்த இஷாக் ரஹ்மான்

தலாவ விரதேச செயலாளர் பிரிவில் எப்பாவல அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின்   எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் பாரளுமன்ற Read More …

மொஹமட் பாயிஸ் தலைமையில் ஊடக நிகழ்வு

மனித உரிமைகள் ஊடக பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப்பட்டறையிள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தபால் தலைமைக்காரியாள கேற்போர் கூடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் இறக்காமத்தில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வீடுகள்.

இறக்காமத்தில அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் அவர்களினால்  Read More …