மாணவர்களை பாரட்டும் நிகழ்வில் பிரதம அதியாக மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

மேல்மாகாணம் கம்பஹ மாவட்டத்தில் களணி பிரிவில் ஹுனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாளயத்தில் 2017 ஐந்தாம் ஆண்டு புலைமைப் பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளைப்  பெற்று சித்தி பெற்ற மற்றும் Read More …

இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச் Read More …

முந்தல் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட நவவி எம்.பி

முந்தல் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் Read More …

திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் எம் .பி

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முன்னால் தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கும் , எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தளில் போட்டியிட  எதிர்பார்க்கும் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் Read More …

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி யின் முயற்சியால் வீதி புனரமைப்பு

கிண்ணியா பிரதேச செயலகபிரிவில் காக்கமுனை அப்துல் லத்திப் வீதி கொங்ரீட் வீதியாக கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. முனவ்வர் கான் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் Read More …