தேர்தல் காலங்களில் மட்டும் சந்திக்குசந்தி கட்சிக் கிளைகள் முளைக்கும் பரிதாபம்”  வவுனியா ஆனைவிழுந்தானில் அமைச்சர் ரிஷாட்

ஊர் பிரதேசங்களில் சந்திக்கு சந்தி தேநீர்க் கடைகளைத் திறப்பது போன்று தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பகுதிகளுக்கு வந்து முச்சந்திகளிலே கட்சிக் கிளைகளைத் திறந்து, அரசியல் வியாபாரம் Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மங்களகம பிரதேசத்தில் விடமைப்பு திட்டம் ஆரம்பம்

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட Read More …

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA  நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினூடாக Read More …