“கட்சி பேதமின்றி அனைவருக்கும் பிரதேச சபையின் சேவை சென்றடைய வேண்டும்”  தவிசாளர் தாஹிர்!

-முர்ஷித்- நிந்தவூரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணச்செய்யும் நோக்கில், ஒவ்வொரு நிந்தவூர் மகனுக்கும் கட்சி பேதமின்றி நமது பிரதேச சபையின் சேவை சென்றடைய, நாம் அனைவரும் சேர்ந்து Read More …

35 – 45 வயதுக்கிடைப்பட்ட பட்டதாரிகளின் நியமனம் வழங்கல் தொடர்பில் பிரதமருடன் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தற்போது நாட்டில் பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துகொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்று வருகிறது. இந்த நியமணம் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கவுள்ள நிலையில், 35 – 45 Read More …

சீன தூதுக்குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துப் பேச்சு!

-ஊடகப்பிரிவு- இலங்கை வந்துள்ள சீனாவின் யுன்னான்  மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் (Gao Shuxun) தலைமையிலான உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர், கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் Read More …

“பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான  உகந்த சூழலினை  நாம் வழங்கியுள்ளோம்” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- ‘நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பை Read More …

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஊடகப்பிரிவு ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் Read More …

ஜூம்ஆவுக்கான விசேட லீவு வசதியை கண்டிப்பாக அமுல்செய்ய நடவடிக்கை

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில் -ஊடகப்பிரிவு- வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தமது ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை Read More …

மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் இர்பான் தாஹிர்!

-ஊடகப்பிரிவு- தொழிலதிபர் இர்பான் தாஹிர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் Read More …

தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் Read More …

பிரித்தானிய முன்னாள் பிரதமரை சந்தித்தார் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமருனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார். லண்டனில் இடம்பெற்ற (18)இந்தச் சந்திப்பில், Read More …

உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர், அமைச்சர் ரிஷாத்தை சந்திப்பு

-ஊடகப்பிரிவு- உலகளாவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச் செயலாளர் ரொபின் மார்ஷ் மற்றும் உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய  சமாதானத்துக்கான தூதுவரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் ஆலோசகருமான அப்துல் பாசித் Read More …

“யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் நிலாம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர Read More …

“அப்பொழுதே அவர் இப்படித்தான்”

ஓர் உண்மைச் சம்பவம்!!! -எஸ். ஹமீத்- இற்றைக்குச் சரியாக இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம் இது. விளையும் பயிரொன்றின் இளமைக் காலத்து இயங்குதல் பற்றிய சத்தியம் Read More …