“வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்” அமைச்சர் பொன்சேகாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!
-எப்.சனூன்- வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான
