காத்தான்குடி மீனவர்களைச் சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்!

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் நேற்று  (13) இடம்பெற்றது. காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், Read More …

முள்ளிப்பொத்தானை பிரதேச வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூபின் முயற்சியில், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள வீதிகளுக்கான மின் விளக்குகளைப் Read More …

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் கையளிப்பு!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி Read More …

பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை வழங்க இஷாக் ரஹுமான் எம்.பி முயற்சி!

-அஸீம் கிலாப்தீன்- அனுராதபுரம், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட அ / நொச்சியாகம, அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்டகாலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு, அப்பிரதேச மக்களின் Read More …

‘வடக்கு, கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தளவில் பூர்த்தி செய்வோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில், திட்டமிட்டு செயற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள Read More …