மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு! 1Kg தனி இறைச்சி ரூபா 850 க்கு விற்பனை செய்ய தீர்மானம்!

-முர்ஷித்- மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் Read More …

கலாவெவ பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பிரதித் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுனின் முயற்சியில்,  Read More …

“சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …