மீன்பிடி உபகரணங்களுக்கான நிதியை பெற்றுத் தருமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், பிரதிஅமைச்சரிடம் வேண்டுகோள்!

 -ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான Read More …

கடையாமோட்டை மத்திய கல்லூரியின் 90 வது ஆண்டு விழாவில் ஆப்தீன் எஹியா பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம், கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரியின்  90வது ஆண்டு விழா அண்மையில் (15) மதுரங்குளி ட்ரீம் மண்டபத்தில் இடம்பெற்றது. Read More …

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது.   கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம்  தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை Read More …