தர்கா நகர் வாசிகசாலை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான முடிவு!

பேருவளை பிரதேச சபைக்கு உற்பட்ட தர்கா நகர் வாசிகசாலையில் தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், தர்கா நகர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால், Read More …

“Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வு!

 -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் “Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு நிகழ்வு, Read More …

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

-ஊடகப்பிரிவு- சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் Read More …

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள“மாந்தை பிரதேசத்தின் மகிமை”

–சுஐப் எம்.காசிம்- மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. Read More …

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்! சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை!

-ஊடகப்பிரிவு- வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக Read More …

தமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..!

-சுஐப்.எம்.காசிம்- வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் Read More …

முசலி பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக காணி வழங்க தடை! அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முடிவு!

-ஊடகப்பிரிவு- மத்திய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு நபர்களுக்கோ  நிறுவனங்களுக்கோ முசலிப் பிரதேசத்தில் காணிகளை வழங்குவதை முசலி பிரதேச அபிவிருத்தி குழு தடைசெய்துள்ளது. மேற்குறிப்பிட்ட சாரார் காணிகளைப் Read More …