மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தின் இப்தார்! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

(முர்ஷிட் கல்குடா) மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மருதமுனை அல்/மதினா வித்தியாலயத்தில் Read More …

காத்தான்குடி நகரசபை தேசிய பட்டியல் பிரிப்பு!

(முர்ஷிட்  கல்குடா) காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற Read More …

தலைமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் திறந்து வைப்பு!

வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான புதிய பாலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. Read More …

தாருல் ஹிகம் அனாதை இல்லத்தின் இப்தார் நிகழ்வு.. இஷாக் எம்.பி பங்கேற்பு!

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம்  அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது. Read More …