மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு! 1Kg தனி இறைச்சி ரூபா 850 க்கு விற்பனை செய்ய தீர்மானம்!

-முர்ஷித்- மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் Read More …

கலாவெவ பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பிரதித் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுனின் முயற்சியில்,  Read More …

“சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

சுத்தமான குடிநீர் திட்டம்!

மன்னார் மாவட்டத்தின், தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.நயீம் Read More …

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் மக்கள் மண்டபம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இஷாக் ரஹுமான் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அனுராதபுரம், கெப்பிதிகொல்லாவ பிரதேச சபைக்குட்பட்ட ஏக்கர் ஐந்து எனும் Read More …

“நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்!

நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவித்தார். மேல் Read More …

கவிதை நூல் வெளியீட்டு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கொடகே Read More …

மன்னார் பிரதேசபை உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியால் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியில், நீண்ட நாட்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த தலைமன்னார் பியர் வட்டாரம் அம்பாள் நகர் வீதி Read More …

‘நல்லெழில்’ நூல் வெளியீட்டு வைபவம்!

புத்தளம்/நல்லாந்தலுவை ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் (14) “நல்லெழிழ்” நூல் வெளியீட்டு வைபவம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண Read More …

யாழ் சோனகத் தெருவில் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் Read More …

கல்பிட்டியில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர்!

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து, கல்பிட்டி அல்-மனார் கிராமத்தில் வசித்துவரும், தலைமன்னார் பியர் வட்டார மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ். எச். Read More …

‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!

-முர்ஷித்- சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் Read More …