“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் Read More …

மக்கள் காங்கிரஸின் கிளைக் காரியாலயத் திறப்பு விழா நிந்தவூரில்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கான நுழைவாயில் மற்றும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான நுழைவாயில் அமைப்பதற்கு நிதியுதவி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்   நிதியொதுக்கீட்டில், பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரிக்கும் அதேபோன்று, பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் புதிய நுழைவாயில் ( Read More …

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- பதவிசிறிபுரவில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

35 வது, 36 வது, 37 வது, 38 வது, 39 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், Read More …

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: சத்துருக்கொண்டானில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!  

மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று Read More …

புத்தளம் நகருக்கான பாதுகாப்பு கெமராக்களினை பொருத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப் ரியின் நிதி உதவி!!

புத்தளம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமை அதிகாரி பூஜித அவர்களின் தலைமையில் இன்று இடம் Read More …

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம்!!!

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் Read More …

மின்சார இணைப்புக்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு பிரதேசத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் உள்ள வறிய குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.  அகில இலங்கை மக்கள் Read More …

வாழைச்சேனைப் பிரதேச சபையின் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு: அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவிற்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடமில்லாத பிரச்சினைக்கு, மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்வினைப் பெற்றுத்தருவற்கு நடவடிக்கையெடுப்பதாக, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக Read More …

மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சிறந்த நகரம் மற்றும் பிரதேசங்களை உருவாக்கும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் வடக்கு – கிழக்கு Read More …

உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை  உறுப்பினர் நிசார்டீன் முகமட் ஏற்பாட்டில், “Nisardeen Trophy – 2018” வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டியின், Read More …

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்ககண்டி, நிலாவெளி, இக்பால் நகர் பிரதேசங்களில் 06 வேலைத்திட்டங்கள் ஆரம்பம். 29 வது, 30 வது, 31 வது, 32 வது, 33 வது, Read More …