“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் “பொதியிடல்” பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக Read More …

புதிய மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய அப்துல்லாஹ் மஹ்றூபின் முயற்சியில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, Read More …

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் வடக்கு மாகாணத்துக்கான ஊடக களப்பயணம்!!!

யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள்; மீள் குடியேற்றப்பட்டுள்ளார்களா? மக்களுக்கான அடிப்படை வசதிகள் செயது கொடுக்கப்பட்டுள்ளதா? மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றார்களா Read More …

“நிந்தவூரில் மீண்டும் இறைச்சிக்கடைகள் திறக்கப்படும்: 1Kg தனி இறைச்சி 850 ரூபாவுக்கு விற்கப்படும்” – தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்!

கடந்த சில வாரங்களாக விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் இறைச்சி கொள்வனவில் Read More …