புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு Read More …

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு!

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் Read More …

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி (அக்கரைப்பற்று) பிரதேச உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா மதுரங்குளி ட்ரீம் சென்ட்டர் மண்டபத்தில் நேற்று மாலை Read More …

“100 நாள் 200 வேலைத் திட்டம்”

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். திருகோணமலை Read More …

குருநாகல் சாஹிரா கல்லூரி உட்பிரவேச பாதை அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 Read More …

மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த Read More …

கண்டி, எகொட களுகமுவ பிரதேசத்தில் குப்பைகள் அகற்றும் பணிகள் ஆரம்பம்!

15 வருட காலத்துக்கும் மேலாக கண்டி மாவட்டத்தின் உடபலாத, எகொட களுகமுவ பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வந்த குப்பை அகற்றல் பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் Read More …