பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முன்மாதிரி!

சம்மாந்துறை பிரதேசத்தின் வறிய குடும்பங்களை உள்ளடக்கிய  சது/ஜமாலியா வித்தியாலயத்தின்  நிலவரத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீலிடம் பாடசாலை நிருவாகத்தினர் அண்மையில் Read More …

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா!

கொழும்பு, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரிக்கென நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு Read More …

யாழில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு மலசலகூடம்!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசின் பேரில் மலசலக் கூடங்கள் அமைத்துக் Read More …

சிலாவத்துறை மையவாடியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை, கூலாங்குளம், தம்பட்ட முசலிகட்டு மையவாடியின் சுற்றுமதில் அமைப்பதற்கான Read More …

முருங்கன் மாவிலங்கேணி அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதி ஒதுக்கீடு!!!

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் மாவிலங்கேணி கிராமத்தின் அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 01 மில்லியன் Read More …