அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – புல்மோட்டையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

25 வது, 26 வது, 27 வது, 28 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், Read More …

மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தின் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தில் பொதுமண்டபம் Read More …

களனி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹுனுபிடிய ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடலொன்று அண்மையில் (21) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் Read More …

“மக்கள் காங்கிரஸின் துரித வளர்ச்சிக்கு காரணம் அமைச்சர் ரிஷாட்டின் தனிமனித ஆளுமையும் சேவைகளுமேயாகும்”-தவிசாளர் தாஹிர்!

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையாக, தான் சார்ந்த மக்களின் உரிமை அரசியலை மட்டுமின்றி அபிவிருத்தி அரசியலையும் எவ்வாறு வெற்றிகரமாக Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் யாழ்.ஜின்னா மைதான மண்டபம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் யாழ். ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், Read More …