நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சு

நற்பிட்டிமுனை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும், அந்த கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றிவைப்பதற்கும் அகில இலங்கை Read More …

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச Read More …

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

 – முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க Read More …

புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு Read More …

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு!

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் Read More …

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி (அக்கரைப்பற்று) பிரதேச உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா மதுரங்குளி ட்ரீம் சென்ட்டர் மண்டபத்தில் நேற்று மாலை Read More …

“100 நாள் 200 வேலைத் திட்டம்”

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். திருகோணமலை Read More …

குருநாகல் சாஹிரா கல்லூரி உட்பிரவேச பாதை அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 Read More …

மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த Read More …

கண்டி, எகொட களுகமுவ பிரதேசத்தில் குப்பைகள் அகற்றும் பணிகள் ஆரம்பம்!

15 வருட காலத்துக்கும் மேலாக கண்டி மாவட்டத்தின் உடபலாத, எகொட களுகமுவ பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வந்த குப்பை அகற்றல் பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் Read More …

“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் “பொதியிடல்” பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக Read More …

புதிய மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய அப்துல்லாஹ் மஹ்றூபின் முயற்சியில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, Read More …