ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “வனரோபா” நிகழ்வின் தொடர்ச்சியாக முசலியில் மரநடுகை நிகழ்வு!

கடந்த 05ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால், மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற “வனரோபா” மாபெரும் மரநடுகை நிகழ்வின் தொடர்ச்சியாக, முசலி பிரதேச சபைக்குட்பட்ட சில கிராமங்களில் Read More …

“கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை” – மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாட்!

கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும்   பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும்  உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  கைத்தொழில் மற்றும் Read More …

“பாடசாலையின் பொருளாதார நிலை பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் பாராட்டத்தக்கது” – இஷாக் எம்.பி!

அனுராதபுர மாவட்டம், மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஹ சியம்பலகஸ்கட அல்/அக்‌ஷா பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (06) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. Read More …

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – வெருகல் பிரதேசத்தில் ஆரம்பம்!

43 வது, 44 வது, 45 வது, 46 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், Read More …

கொழும்பு – 15, மோதரை, கிம்புளா எல பிரதேச வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஐெ.மொஹம்மத் பாயிஸின் Read More …

“கடந்தகால உள்ளூராட்சி தேர்தல் முடிவு நம் அனைவருக்குமான பாடமாகும்”-தவிசாளர் தாஹிர்!!!

கடந்தகால தேர்தல் தொடர்பில் மீள்வாசிப்புச் செய்வதோடு, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பானதுமான மூன்றாவது சந்திப்புடனான கலந்துரையாடல் நேற்று (6) நிந்தவூர் பிரதேச சபையின் Read More …

சம்மாந்துறையில் இலவசகுடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் முயற்சியினால், முதல் கட்டமாக சம்மாந்துறையில் வறிய கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) Read More …

”முடிவை மாற்றுங்கள்”அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

கொழும்பிலிருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், Read More …

கண்டி மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உள்ளிட்ட குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  கடந்த வியாழக்கிழமை (04) Read More …

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான Read More …