அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: உடனடியாக விசாரித்து உண்மை நிலையைக் கண்டறியுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் கோரிக்கை!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் Read More …

“எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி சேவையாற்றுகின்றோம்” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு!

‘’செமட்ட செவன’’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாட்டில் நிர்மாணிக்கப்பட்ட வளனார்புரம் வீட்டுத்திட்டம் (07-10-2018) சென்ற ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் Read More …

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மாந்தை மேற்கில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்  மற்றும்  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மாந்தை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் Read More …

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். Read More …