குவைத் –  இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்: இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவிப்பு!

குவைத் –  இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்த்தக திணைக்களம் நேற்று தெரிவித்தது.  இரு நாடுகளுக்கிடையிலான தனியார் Read More …

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாடசாலைகளின் கைகளில் மட்டும் ஒப்படைத்துவிடாது, பெற்றோர்களும் அதிகம் அக்கறைகொள்ள வேண்டும்” தவிசாளர் தாஹிர்!

பெற்றோர்களான நாம் ஒவ்வொருவரும் நமது பிள்ளைகளான அடுத்த அடுத்த தலைமுறைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்து, அவர்கள் கருவுற்றதிலிருந்து அல்லது அதற்கு முன்னரே அக்கறை கொண்டு திட்டமிட்டு செயற்பட Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்  யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள், மன்னார் பிரதேச சபை Read More …

பம்மன்னயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும்!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன அகார கொலனி மக்கள் சந்திப்பும் கட்சியின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், குருநாகல் மாவட்ட Read More …

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால்  இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்கு 05 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும், இறக்காமம் மத்திய குழு தலைவருமான ஏ.எல்.நெளபரின் வேண்டுகோளுக்கிணங்க Read More …

மக்கள் காங்கிரஸ் இறக்காமம் மக்கள் பணிமனை திறப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச மக்கள் பணிமனை மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் இறக்காமம் பிரதேச மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள Read More …