“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்க சதி”-தவிசாளர் தாஹிர் விசனம்

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம் அரசியல் தலைமைகள் Read More …

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு தரம் ஒன்றுக்கான பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய Read More …

மறிச்சுக்கட்டி இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் சந்திப்பு

மறிச்சுக்கட்டி இளைஞர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து (16) தமது ஆதரவினை தெரிவித்த போது…

அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் Read More …

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வு

பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த போது..

ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் ACMC முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புத்தளத்தில் (15) நடைபெற்றது.

தோப்பூரில் Digital Score board திறந்து வைப்பு!

இன்றைய தினம் (14) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூரில் டிஜிடல் ஸ்கோர் போட்” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு Read More …

செம்மண்ணோடை அல் ஹம்றாவில் இல்ல விளையாட்டுப்போட்டி : மர்வா இல்லம் சம்பியன்

வாழைச்சேனை – செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தின் 7வது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (12) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.சுபைதீன் Read More …

சர்வதேச ஈரவல தின நிகழ்வில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

வருடந்தோரும் பிப்ரவரி 2 யில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஈரவல தினத்தினையொட்டியதாக நேற்று (13) நிந்தவூர் கமு அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் “ஈர நிலங்களும் Read More …

ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தும் ஏன் இன்னும் இன ஐக்கியத்தை சீர் குழைப்பவர்கள் கைது செய்யப்படவில்லை என Read More …

“அக்கினி அறிவுச் சவால்-2019”

சன சமூக அறிவியல் ஒன்றியத்தின் “அக்கினி அறிவுச் சவால்-2019” நிகழ்வு கடந்த (8) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஒன்றியத்தின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான Read More …