பாத்திமா பெரோஜா எங்கே?

இனி யாரும் வளைகுடா நாடுகளில் என்னை போன்று ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. காதல் என்ற பெயரில் ஏமாற்றி மோசடி செய்பவர்களுக்கு எதிரானது Read More …

9 பேர் இஸ்லாத்தை தழுவினர் ! (படங்கள் இணைப்பு)

– அப்துல் ஹமீது ஸாலிஹ் – இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று  முன்தினம்  (22.06.15) இஃப்தார் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து அல்மனா Read More …

சவூதி இகாமா சம்மந்தமான சரியான செய்தியும் விளக்கமும்!

சவூதியில் இக்காமா முறை ஒழிக்கப்பட இருப்பதாகவும், இனி அலைக்கழிப்புகள் இல்லை என்பதாகவும், இதனால் வங்கி பரிவர்த்தனை முதல் பல்வேறு நலன்கள் ஏற்படப்போவதாகவும்  நேற்று நமது வலைதளத்தில்   செய்தி Read More …

சவூதிக்கு சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா?

சவூதிக்கு  சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா? (கண்டுபிடிக்க உதவுவீர்) இன்று ஒரு தாயின் மன வேதனையை இங்கு பதிவிடுகிறேன். இந்த Read More …

கத்தாரில் இஸ்லாமியக் கருத்தரங்கு

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் Read More …

கட்டார் மஸ்ஜித்களுக்கு  அருகாமையில் A/C வசதியுடன் இப்தார் கூடாரங்கள்!

-எம்.வை. இர்பான் தோஹா- கட்டாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ளது. அப்படி தோஹா ஹிலால் பகுதியில் Read More …

கத்தாரில் தலைப்பிறை தென்பட்டது, நாளை நோன்பு

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம் வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது. இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை Read More …

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான் Read More …

சவூதியில் பணிபுரிபவர்கள் அவதானம்!

 யூசுப் ரியாஜ் . சவூதி எனக்கு நேற்று  ஒரு போன் கால் வந்தது, (தொலைபேசி என் இல்லை) நீங்க வைத்திருக்கும் இந்த நம்பருக்கு 2 மில்லியன் சவூதி Read More …

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை!

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக Read More …

துபாய் மற்றும் கத்தார் நாட்டில் வாழும் நண்பர்கள் அனைவரும் வாசிக்கவும்.விபத்துக்களை புகைப்படமெடுப்பது தண்டனைக்குறிய குற்றமாகும்!

கட்டார் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை புகைப்படமெடுத்து, அதனை Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது, இனிமேல் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்திருக்கிறார்கள். இது Read More …