6 வருடங்களாக நாய் பால் குடித்து வரும் சிறுவன்

இந்­திய ஜார்கண்ட் மாநி­லத்தில் சிறு­வ­னொ­ருவன் 6 வரு­டங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வரு­கிறான். ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகு­தியில் வசிப்­பவர் சுபேந்தர் சிங், இவ­ரு­டைய மனைவி Read More …

எனக்கு பயம் இல்லை – ஜாகீர் நாயக்

இந்திய மதவாத ஊடகங்களினால்  தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக அபாண்டத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவூதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் Read More …

விமானத்தைத் தேடும் “ஆபரேஷன் தலாஷ் 4 ” தொடர்கிறது

மாயமான விமானத்தைத் தேடும் ‘ஆபரேஷன் தலாஷ்’ பணி 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏன்32 ரக விமானத்தைத் தேடும் பணிக்கு ஆபரேஷன் Read More …

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் – ஜாகிர் நாயக் பேட்டி

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் -ஜாகிர் நாயக் பேட்டி..! `Modi only Indian PM to visit so many Muslim countries in two years Read More …

ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் மும்பையில் கைது

-மும்பை – ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் உள்ள இளைஞர்களை மூளைச்சலைவை செய்து அவர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர Read More …

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு 5000 கிலோ தங்கத்தை, வழங்கிய முஸ்லிம் சகோதரர்

சுதந்திரத்துக்காக வாரி வழங்கிய முஸ்லிம் சமூகம் இரண்டாம் தர குடிமக்களாய், நிர்க்கதியாய், நிராதரவாய்… காட்டிக் கொடுத்த காவிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும்…! 1965 ஆம் ஆண்டு, அன்றைய நிஜாம் Read More …

காஷ்மீர் குறித்து, ஜம்மியத்துல் உலமா அமைதி

நரேந்திர மோடியின் மதவாத அரசினாலும், இந்தியாவின் ஏவல் நாய்களான இராணுவத்தினராலும் காஷ்மீர் முஸ்லிம்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களுக்கு எதிராக தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தனை அநியாயங்களும் Read More …

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு, 3 வது தடவையும் ரத்தானது ஏன்..?

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு மூன்றாவது தடவையும் ரத்தானது ஏன்..? Controversial Mumbai-based Islamic preacher Zakir Naik has cancelled his media interaction on Read More …

தங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பூனே தொழிலதிபர் தத்தா புகே, மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பூனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் Read More …

வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை: ஸ்கைப் மூலம் ஜாகீர் நாயக் விளக்கம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி Read More …