வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் ஓய்வுபெற்ற புவியியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நெளபல் தெரிவிப்பு!!!
முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துமீறிய குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள்…
Read More