Breaking
Sat. Dec 6th, 2025

“சங்கைமிக்க புனித ரமழானில் சங்கடங்கள் நீங்க பிரார்த்திப்போம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்களின் துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு மலர வழிகோலுமென்ற நம்பிக்கையில், புனித ரமழானை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

Read More

“அரசு பதவி விலகி, சிறந்த ஆட்சியை உருவாக்க வழிவிட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த தார்மீக பொறுப்பிலிருந்து அரசாங்கம்…

Read More

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.   இக் கூட்டத்தில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,…

Read More

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..!

கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப்…

Read More

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண அலுவலகத்தை, அம்பாறைக்கு இடமாற்ற வேண்டாம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு…

Read More

‘சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலந்துகொள்ளப் போவதில்லை’ – தவிசாளர் அமீர் அலி!

நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான…

Read More

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது..!

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த அரசியல்…

Read More

“கீழ்த்திசைக் காற்று” கவிதை நூல் வெளியீட்டு விழா!

கிழக்குவானம்" முஸ்தபா மௌஜுதின் "கீழ்த்திசைக்காற்று" கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று  மாலை (20) தோப்பூரில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

மூதூர் மத்திய கல்லூரி கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு!

மூதூர் மத்திய கல்லூரியின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று  (20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.…

Read More

“ரிஷாட் பதியுதீன்” கால்பந்தாட்டச் சுற்றின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்!

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் 2019 நடாத்தி வந்த "ரிஷாட் பதியுதீன் கால்பந்தாட்டச் சுற்றின்" இறுதிப் போட்டியும்…

Read More

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம்…

Read More

பாலமுனையில் முஸ்லிமொருவரின் காணியில் சிலைவைக்க முஸ்தீபு!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து,…

Read More