நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

தைப் பொங்களை முன்னிட்டு நாளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.