தம்புள்ளைப் பள்ளிவிவகாரம் ஜனாதிபதி பணிப்பில் நிலைமை சுமுகம்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் Read More …

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணை ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மை!

‘ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது, இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது.  இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக Read More …

500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாட் வழக்கு

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனக்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு Read More …

முஸ்லிம்களை மீளக் குடியேற்ற முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே! அமைச்சர் ரிசாத்

மண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3 இடங்களில் பெரும்பான்மையினம Read More …

திவிநெகும மூலம் 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடு­விப்­பு

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘திவி­நெ­கும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை என கைத்­தொழில் மற்றும் Read More …